Wednesday, 12 August 2026 Hijri: 01:30:25 pm
MalayalamQuran.in
അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 42-45) കണ്ണിനു കണ്ണ്, കാതിന് കാത് — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 37-41) മോഷ്ടിച്ചവന്‍റെ കൈ മുറിക്കണം — Islamonweb - : Quranonweb അധ്യായം 5. സൂറത്തുല്‍ മാഇദ (Ayath 32-36) വസീല - ഗുഹയില്‍ കുടുങ്ങിയ 3 പേര്‍ — Islamonweb - : Quranonweb തഫ്സീറുൽ ബൈളാവി: അവലംബം, ഉള്ളടക്കം, സമീപനംe — Islamonweb - : Tafseer തഫ്സീറുൽ കശ്ശാഫ്: പണ്ഡിതര്‍ എന്ത് പറയുന്നു? — Islamonweb - : Tafseer അൽ ജദീദ് ഫീ ഇഅ്ജാസിൽ ഖുർആൻ: ബൂഥ്വിയൻ ദർശനങ്ങളുടെ വിപ്ലവാത്മക രീതിശാസ്ത്രം — Islamonweb - : Tafseer ഹദീസ്: ഒരു സാമൂഹിക സമീപനം — Islamonweb - : Hadith ഹദീസ് സംരക്ഷണത്തിൽ അഹ്മദ് അലി സഹാറൻപൂരിയുടെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹദീസ് രംഗത്തെ മലബാറിന്റെ സംഭാവനകള്‍ — Islamonweb - : Hadith ഹംറാ അൽഅസദ്: പതറാത്ത വിശ്വാസത്തിന്റെ ചരിത്രസാക്ഷ്യം — Islamonweb - : Seerahonweb
Quran translation reader

അബസ عبس Abasa

സൂറത്ത് അബസ (Abasa), ഖുർആൻ അധ്യായം 80 — അറബി ആയത്തുകളും தமிழ் വിവർത്തനവും ഉൾപ്പെടെ 42 ആയത്തുകൾ വായിക്കുക. Read Surah Abasa with Arabic text and தமிழ் translation.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1

(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!

عَبَسَ وَتَوَلَّىٰٓ ۝١
2

அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ۝٢
3

(நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா?

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ۝٣
4

அல்லது (உம்மிடம்) அவர் அறிவுரை பெறுவார். ஆக, (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம் அல்லவா? (அப்படி இருக்க நீர் அவரை விட்டு எப்படி முகம் திருப்பினீர்?)

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ۝٤
5

ஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ,

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ۝٥
6

நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர்.

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ۝٦
7

அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை.

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ۝٧
8

ஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ,

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ۝٨
9

அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,

وَهُوَ يَخۡشَىٰ ۝٩
10

ஆக, அவரை நீர் அலட்சியப்படுத்துகிறீர்.

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ۝١٠
11

அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும்.

كـَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ۝١١
12

ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ۝١٢
13

(இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில்,

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ۝١٣
14

உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது.

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ۝١٤
15

அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

بِأَيۡدِي سَفَرَةٖ ۝١٥
16

அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள்.

كِرَامِۭ بَرَرَةٖ ۝١٦
17

(ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ۝١٧
18

எந்தப் பொருளிலிருந்து அல்லாஹ் அவனைப் படைத்தான்?

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ۝١٨
19

விந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ۝١٩
20

பிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான்.

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ۝٢٠
21

பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான்.

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ۝٢١
22

பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ۝٢٢
23

அவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.

كـَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ۝٢٣
24

ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்!

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ۝٢٤
25

நிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம்.

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ۝٢٥
26

பிறகு, பூமியைப் பிளந்தோம்.

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ۝٢٦
27

ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ۝٢٧
28

இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும்,

وَعِنَبٗا وَقَضۡبٗا ۝٢٨
29

ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும்,

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ۝٢٩
30

அடர்ந்த தோட்டங்களையும்,

وَحَدَآئِقَ غُلۡبٗا ۝٣٠
31

பழங்களையும், புற்பூண்டுகளையும்,

وَفَٰكِهَةٗ وَأَبّٗا ۝٣١
32

உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)?

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ۝٣٢
33

ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ۝٣٣
34

அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ۝٣٤
35

இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும்,

وَأُمِّهِۦ وَأَبِيهِ ۝٣٥
36

இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ۝٣٦
37

அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும்.

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ۝٣٧
38

அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ۝٣٨
39

சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ۝٣٩
40

இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும்.

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ۝٤٠
41

தூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும்.

تَرۡهَقُهَا قَتَرَةٌ ۝٤١
42

இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ۝٤٢